BREAKING NEWS

Tag: குற்றம்

குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்’- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!
Uncategorized

குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்’- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தயாரிப்பான ஜான்ஸன்’ஸ் பேபி பவுடருக்கான உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) ரத்து செய்திருக்கிறது.   புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடலில் பூசுவதற்குப் ... Read More

பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.
தென்காசி

பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.

தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் ... Read More

சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்..
Uncategorized

சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்..

யூடியூப்பர் சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' ... Read More

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம், அமலாக்கத்துறை அதிரடி..
தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம், அமலாக்கத்துறை அதிரடி..

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.     தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அத்துடன் திமுக ... Read More

வாழப்பாடி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்து: தந்தை – மகள் பரிதாப பலி.
சேலம்

வாழப்பாடி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்து: தந்தை – மகள் பரிதாப பலி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையோர இரும்பு தடுப்பு வேலியில், கார் மோதி விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தந்தை- மகள் இருவர் பரிதாபமாக பலியாகினர். இரு சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  ... Read More

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31) என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1 லட்சம் ... Read More

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.
திண்டுக்கல்

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டியில் அஜித் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி ... Read More

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Uncategorized

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். ... Read More

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.
திருநெல்வேலி

இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு: விஏஓ, தலையாரி நிரந்தர பணி நீக்கம்.

அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் ... Read More