Tag: குற்றம்
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர். நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள். தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய ... Read More
கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கோவில்பட்டி நகர ம.தி.மு.க., செயலாளர் பால்ராஜ், தமிழக இந்து ... Read More
சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை.
ஆத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சதீஷ் (26) சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் ... Read More
செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் விளையாடி வந்த நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார் ... Read More
குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.
குடியாத்தம், உழவர் சந்தை மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.
தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையத்தில மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை முழுமையாக வசூல் செய்து, வேலை வாய்ப்பு ... Read More
வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ... Read More
ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி ... Read More
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி வெட்டிக்கொலை. கணவன் விருவீடு போலீசில் சரண்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோடடையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 46 அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அஞ்சு லட்சுமி. வயது ... Read More
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த ... Read More
