BREAKING NEWS

Tag: குற்றம்

25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ... Read More

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.

தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை   அதிமுக ஆட்சியின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிமுறைக்கு மீறி ... Read More

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திண்டுக்கல்

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா, தங்கை இருவரும் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ... Read More

எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
Uncategorized

எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

இனிப்பு கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நடைபெற்றுள்ளது.   காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் ... Read More

மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த  வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர்

மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அப்துல்ஹமீது (வயது 74). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆஷிகாபேகத்துடன் (68). இந்நிலையில்  ... Read More

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.
திண்டுக்கல்

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.

கொடைரோடு அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை   நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே திண்டுக்கல் சாலை, ஜெ.மெட்டூர் ... Read More

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.
சிவகங்கை

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன   மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை ... Read More

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் இவரது வீட்டில் அதிகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ... Read More

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.
சென்னை

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.

குருவியுடன் சேர்ந்து தங்கக் கடத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குருவி ஆனந்த்ராஜ் மற்றும் ... Read More