Tag: குற்றம்
விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 துணை தாசில்தார்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலைக்கு பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். வருவாய்த்துறையில்குரூப் 2 தேர்வெழுதி நேரடி உதவியாளர்களாகவும் வருவர். ... Read More
எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!
சென்னை, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ... Read More
தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள கடலில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை சடலம்; பரபரப்பு!.
தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி பாதைகக்கு கிழக்கு பகுதியில் குப்பைகளுடன் சேர்ந்து பொம்மை போன்று ஒரு உருவம் மிதந்துள்ளதை ... Read More
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல் – வாலிபர் கைது.
சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளை ... Read More
விடைத்தாள் மாறிவிட்டது; கலந்தாய்வுக்கு என்னையும் அனுமதியுங்கள்:ஐகோர்ட்டில் மாணவி மனு.
தன்னுடைய நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டது, அதனால் மருத்துவக் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.
வேலூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள். செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பின் ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும். செயல்படுவதில்லை அவர்களுக்கு பதிலாக பெண் ஊராட்சி மன்ற ... Read More
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் திருட்டு மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட 5 கடைகள் உடைப்பு. சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை. மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை. தேனி ... Read More
திருப்பூர் அருகே அரசுபஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி ... Read More
ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’! ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீதான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாகச் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சிலருக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறது. ஜெயலலிதா ... Read More
எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அருள்மிகு தேவகிரி அம்மை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்கள் பெருவிழா கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் ... Read More
