BREAKING NEWS

Tag: குற்றம்

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர்

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.
Uncategorized

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாதகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது என்றும் மாணவ மாணவிகள் கழிவறைக்குள் சென்றாள் குமட்டல் வருவதாகவும் இப்பள்ளியின் ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம்‌ கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி, இருளர் காலனியில் சுடுகாட்டு பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதாக கூறி இரண்டு வருடங்களாக பழங்குடியின மக்கள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மாணவர்கள் பள்ளி சீருடையில் நோட்டுப் ... Read More

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
குற்றம்

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.
காரைக்கால் மாவட்டம்

காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தில் 30 லட்சம் மதிப்புள்ள படகு மோல்ட் எரிந்து சேதம் படகின் உரிமையாளர் மயங்கியதால் அங்கு திடீர் பரப்பரப்பு.

காரைக்காலில் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் தென்னரசு இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தில் ... Read More

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.
குற்றம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.

காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ... Read More

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
குற்றம்

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
குற்றம்

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் ரியல் எஸ்டேட் அதிபர் அவிநாசியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முன்னாள் திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் என்பவர் தனது ரியல் எஸ்டேட்டில் உதவி ... Read More

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை. வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை. வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் உள்ள ஏ.என்.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவாடாவைச் சேர்ந்த ராகவி என்ற மாணவி இரண்டு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை. கண்ணன்கோட்டையை சேர்ந்த ... Read More