BREAKING NEWS

Tag: குற்றம்

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
குற்றம்

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.

தனது கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் விசிக கட்சி பிரமுகர் மீது புகார். நள்ளிரவில் நீதிபதி குடியிருப்பு அருகே கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு. மறியலில் ஈடுபட முயற்சி.   வேலூர் பாகாயத்தை ... Read More

சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை காந்திநகர் பொதுமக்கள் முற்றுகை.
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை காந்திநகர் பொதுமக்கள் முற்றுகை.

சின்னசேலம் காந்தி நகரில் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டப்படுவதாக பகுதி மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எவரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளாததால் திடீரென அந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளி ... Read More

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..

மேலக்காவேரியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை .. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக ... Read More

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், மேல்வாழபாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் @செல்வராஜ்(43) த/பெ அண்ணாமலை மற்றும் அரண்மனை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(27) த/பெ மாணிக்கம் ஆகியோர் மேல்வாழபாடி கிராமம் மற்றும் அரண்மனை ... Read More

பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
குற்றம்

பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் மல்லாபுரம் பிரிவு சாலை அருகே ஊர் பொதுமக்கள் இணைந்து கிராமப்பகுதி பாதுகாப்பிற்காக வைத்திருந்த அதிநவீன சிசிடிவி கேமராவை அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி(25) ... Read More

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.
குற்றம்

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வரும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ... Read More

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
குற்றம்

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் "ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட ... Read More

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.

ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் ... Read More

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!
குற்றம்

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 36 இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் உள்ள ... Read More

மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.
அரியலூர்

மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் சாந்தி(17).இவரது தாய் சித்ரா(40). இவர்கள் இருவரும் மொபட்டில் நேற்று மாலை பெரியநாகலூர் மேட்டு தெரு -கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். ... Read More