Tag: குற்றம்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ; மாஞ்சோலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வதற்காக தான் பயணிகள் செல்கின்றனர் என்றும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுடைய வனச் சோதனை காவலர்கள் வண்டியில் தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று பயணிகளை ... Read More
ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.
தா.பழூர் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்ததை கண்டித்து துணை தலைவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.
தஞ்சாவூர் மாவட்டம்; திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். அர்ஜுனன், ... Read More
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை ... Read More
புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால் எம்.எல்.ஏ. கோபம் .. தஞ்சாவூர் மாவட்டம் ... Read More
கோவில்பட்டியில் அருகே தேசிய நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்தில் பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கூசாலிபட்டி சேர்ந்த ஏசி மெக்கானிக்கல் அன்பரசு 26),அவரது நண்பர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கேசவன்(22) இருவரும் திருநெல்வேலி சென்று விட்டு, கோவில்பட்டி நோக்கி வரும் போது கோவில்பட்டி ... Read More
பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள் அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... Read More
அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற ... Read More
கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More
கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் ... Read More
