Tag: குற்றம்
சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More
ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More
தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ... Read More
50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More
கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More
ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கீதா அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா, ... Read More
வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் செல்போன் திருட்டு செல்போன் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த மாலதி ... Read More
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சிறுபாக்கம் அருகே உள்ள பனையாந்தூர் வள்ளிமதுரம். ஜா.ஏந்தல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து படு ஜோராக விற்பனை ... Read More
