BREAKING NEWS

Tag: குற்றம்

தூத்துக்குடி பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பழையகாயல் பகுதியில் ரோந்து சென்ற போது,   ... Read More

பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர்

பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர்

மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள். ... Read More

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
வேலூர்

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மாயில் அடுத்த துருகம கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார் இந்த நிலையில் ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ... Read More

கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!
வேலூர்

கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.   ... Read More

போடிநாயக்கனூர்  அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.
தேனி

போடிநாயக்கனூர் அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியாண்டவர் குளத்து சந்தில் வசித்து வருபவர் செந்தில் பிரபு (46) வழக்கறிஞருக்கு பயின்ற இவர் தற்போது சொந்தமாக விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயருடன் ... Read More

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.
தேனி

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் 2016 ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அவரது தந்தையாகிய ... Read More

விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து அரசாணை வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இது வரை அரசாணையை அமல்படுத்தாமல் உயர்த்திய வரியை மக்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக குற்றம் சாட்டி, ... Read More

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ... Read More