Tag: குற்றம்
நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி ... Read More
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More
அரசு அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துவரி, பிறப்பு இறப்பு சான்றிதழ், வீட்டுவரி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதில் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி: 5 பேர் கைது – மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வந்தியத்தேவன் (64) என்பவர், தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய ... Read More
சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.
வேலூர் மாவட்டம்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 25 ஆம் தேதி கட்டிட சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் உட்பட 6 பேர் இன்று இல்லத்தில் இருந்து தப்பியோட்டம் ... Read More
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More
கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More
தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More
