Tag: குற்றம்
பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.
தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது - ... Read More
ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் கார்த்திக். 50 வயதான இவர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் இனிப்பத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் வேலை முடிந்ததும் வழக்கம் போல ... Read More
கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை .
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். ... Read More
வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு; பெண் உட்பட 3 பேர் கைது.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பாரத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ... Read More
பாஜக சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த எச்.ராஜா வுக்கு எதிர்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. தேசிய செயற்குழு ... Read More
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் ... Read More
மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் இருக்கைகள். மணிக்கணக்காக காத்திருந்தும் மனம் இறங்காத அதிகாரிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்தும் ... Read More
இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ... Read More
