BREAKING NEWS

Tag: குற்றம்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.
குற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சிறப்பு தனிப்படை காவலர்கள் கைது.

  ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய எல்லையில் பெங்களூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுதாக்கு அன்னை மீரா காலேஜ் எதிரில் உள்ள ராம்ஸ் கபே டீக்கடை அருகில் 20.10.2018 ந் தேதி ... Read More

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்து நெறித்து தலையணையை வைத்து கொன்ற கொடூர கணவர் ஆற்காடு போலிசாரல் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியை சேர்ந்த தம்பதியர் சேட்டு(35) பானுமதி (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   இந்த நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து ... Read More

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
குற்றம்

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
Uncategorized

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.   இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மூன்று மணி நேரம் வெயிலில் அமர்ந்து சாலை மறியல் ... Read More

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது.     இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ... Read More

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
ஈரோடு

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது ... Read More

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:
Uncategorized

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- காயமடைந்த கொலை குற்றவாளி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி     ... Read More

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.
குற்றம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நள்ளிரவு சாலை ஓரம் படுத்திருந்த யாசகர்கள் மீது மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து. சம்பவ இடத்தில் இரவு ஒருவர் உயரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... Read More