BREAKING NEWS

Tag: குற்றம்

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார்.   இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர்

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் பேராசைக்கு அடிமையானவர்களை வீழ்த்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பல தொழில் மன்னன் ஜே.ஜே.குருப்ஸ் சந்திரனை 12 மணி நேரத்தில். காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஒருவரின் பேராசை மற்றொருவர் கோடிஸ்வரானாக மூலதனமாக ஆகிறது.பேராசையை தாண்டும் விதமான விளம்பரம் தஞ்சை முழுவதும் பிட் நோட்டிஸாக வலம் வந்தது.   ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் அதிரடி விளம்பரத்தை கண்ட மக்கள் தஞ்சை ... Read More

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.
குற்றம்

தேனி அருகே காக்கி வாடன்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆண்டிச்சாமி கோவில் இரவோடு இரவாக இடித்துள்ளனர்.

இந்த நிகழ்வை அறிந்த இந்து எழுச்சி முன்னணி தலைமையில் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோயிலை இடித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் சாலை மறியல் செய்ய உள்ளதாக அறிவித்தனர். ... Read More

பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.
குற்றம்

பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ந்து பதிவாகின.     ... Read More

லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.
திருச்சி

லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை நெடுஞ்சாலைகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராஜா இவர்கொத்தனார் வேலை செய்து வருகிறார்.  இவர் மனைவி பெயர் நித்யா இவருக்கு ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.
குற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்கள் கைது; பதுக்கி வைத்து விற்பனை செய்த கஞ்சா பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம். அதிரடி ரெய்டு நடத்தி 3 இளைஞர்களை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் ... Read More

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.
குற்றம்

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று தனியாக வந்த வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி பரியில் ... Read More

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.
தென்காசி

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரை சேர்ந்தவர் கோமதிநாயகம் அப்பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார்.   இந்நிலையில் (24.2.2023) இரவு சங்கரன்கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு தேவையான ... Read More

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
திருநெல்வேலி

அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.     அவர்கள் ... Read More

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
குற்றம்

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் இரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் கைது செய்துள்ளதாக ரயில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த பெண் ஊழியரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 30 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ... Read More