BREAKING NEWS

Tag: குற்றம்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது..   காஞ்சிபுரம் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த நிலையில் மனநலம் பதிக்கப்பட்ட 23 வயது மகனை ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
குற்றம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.   இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
கடலூர்

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாலிபர்கள் பலத்த காயம்.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடம் தெரு தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் - ... Read More

பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
குற்றம்

பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.

கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று ... Read More

குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து  காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.

செய்தியாளர் மு .பிரதீப்.    mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.   தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று ... Read More

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசியல்

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், நாளை குடியரசு தின விழா நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ... Read More

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.
தென்காசி

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம். கடைய நல்லூர் தாலுகா புளியங்குடி – டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகேயுள்ள மெடிக்கல் ஸ்டோரில் அதிகாலை பூட்டை உடைத்து 33 ... Read More

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர்

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.

தஞ்சாவூர், மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.     மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் ... Read More

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.
திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.

திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் லட்சுமி நாராயணசாமி இவர்தனது குடும்பத்துடன் கடந்த 22 ம் தேதிமதியம் 12 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள ... Read More