Tag: குற்றம்
நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More
மியாபுதுக்குளம் பகுதியில் குடிநீர் வசதி கொண்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார், உயர்தர பைப்புகள் கொள்ளை. போலீசார் விசாரணை.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் ஆழ்குழாய், பைப்லைன்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பணகுடி பேரூராட்சியின் ... Read More
நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சார்ந்த மகராசி பரிதாபமாக தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் தங்கள் பகுதியில் தங்க துயரம் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. ... Read More
கடத்தூர் அருகே மது விட்டவர் கைது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்பதாக சிறப்பு காவலர் எஸ்ஐ சக்திவேல் தலைமையில் சரவணன் பார்த்தசாரதி பிரதாப் குணசேகரன் உள்ளிட்ட காவலர்கள் தலைமையில் திடீர் ஆய்வு ... Read More
அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் சோதனை.
திருச்சி, திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். ... Read More
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக முன்னோர்கள் அறிவுரையின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலகெருது ஆடுதல், நோன்பு கூட்டம் போடுதல், தேவராட்டம் ஆடுதல், கும்மியாட்டம் ஆடுதல் ஆடிப்பெருக்கென்று பொது ... Read More
பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருததுவமனை முன்பாக சாலை மறியல்.
தேனி அருகே பின்னதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தேனி மருத்துவகல்லூரி மருததுவமனை முன்பாக சாலை மறியல் ... Read More
செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்குவதை ஒட்டி காலை 9 மணி முதலே குடும்பத் தலைவிகள் நியாய விலை கடைகளுக்கு ... Read More
குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அடுத்ததாக கல்லூரிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக பல்வேறு வழித்தடங்களில் கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் ... Read More
காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் ... Read More
