BREAKING NEWS

Tag: குற்றம்

சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே களப்பாகுளம்  அருகே சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ... Read More

முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்

முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் சோமங்கலம் - தாம்பரம் செல்லும் சாலை ராகவன் என்பவருக்கு சொந்தமான தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த கிடங்க ... Read More

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.
தேனி

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசித்து வந்த ராசாத்தி அம்மாள் என்ற முதியவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.     அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரோத பரிசோதனைக்காக ... Read More

வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
குற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.   அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து ... Read More

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சி

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனி நபர் அனுமதித்ததின் பேரில் ஒரு வீட்டில் ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது. ... Read More

வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கடலூர்

வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டையில் இருந்து மணப்பாறைக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சரத்குமார் ... Read More

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது ... Read More

பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு
வேலூர்

பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரி குத்தி ஊராட்சி சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்யாததால் ஏறி குத்தி மேடு  ஹபீப் நகரில் பெரும்பாலான தெருக்களின் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ... Read More