Tag: குற்றம்
புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை ... Read More
கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு இரு ... Read More
கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் ... Read More
மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.
கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து ... Read More
பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More
குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More
அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. மது பிரியர்கள் வேதனை.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறைவான சரக்குகள் மாணிட்டர், ஓல்டு சிப், ஓல்டு மாஸ்டர், டைமண்ட், ஓல்டு மேன் ஆர்மி, ... Read More
செங்கம் அருகே அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 7 பேர் படுகாயம் 20 மேற்பட்டோர் காயம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி வன பகுதியில் அருகே திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திருச்செங்கோட்டில் இருந்து சாத்தனூர் சக்கர ஆளுக்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் நேருக்கு ... Read More
ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணிபுரிந்து தற்போது நிர்வாக பணி மாறுதலால் நல்லூர் வட்டாரத்தில் வெங்கடேசன் பதிவரை எழுத்தராக பணி புரிந்து வருகிறார். கடந்த ... Read More
சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல். உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 ... Read More
