Tag: குற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More
காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து ... Read More
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனி நபர் அனுமதித்ததின் பேரில் ஒரு வீட்டில் ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது. ... Read More
வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டையில் இருந்து மணப்பாறைக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சரத்குமார் ... Read More
எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது ... Read More
பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரி குத்தி ஊராட்சி சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்யாததால் ஏறி குத்தி மேடு ஹபீப் நகரில் பெரும்பாலான தெருக்களின் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ... Read More
புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை ... Read More
கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு இரு ... Read More
கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் ... Read More
மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.
கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து ... Read More
