BREAKING NEWS

Tag: குற்றம்

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.
குற்றம்

வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.

செய்தியாளர் மணிகண்டன். வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இராமநாதபுரம்

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர்.   முதுகுளத்தூர் மட்டும் அதன் ... Read More

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.
திருச்சி

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.

திருச்சி மாவட்டம்,  கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக நள்ளிரவில் இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள ... Read More

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.
திண்டுக்கல்

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 ... Read More

தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.
தஞ்சாவூர்

தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் இளஞ்செழியன். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை சென்று கொண்டிருந்தார்.   தஞ்சை மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ... Read More

முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
குற்றம்

முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது   ... Read More

சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.
தென்காசி

சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற ... Read More

ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி

ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ... Read More

அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.
மதுரை

அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். அரசு பேருந்து டிரைவரான இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் ... Read More

இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
Uncategorized

இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை

  தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.   இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது ... Read More