BREAKING NEWS

Tag: குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..
குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 11 டன் பீடி இலை மற்றும் மினி லாரி பறிமுதல் நடவடிக்கை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை     தூத்துக்குடியில் ... Read More

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிலையில் ... Read More

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.   ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள ... Read More

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி ... Read More

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.
மயிலாடுதுறை

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.     மேலும் இந்த குப்பை ... Read More

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால்,     பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு ... Read More

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!
கடலூர்

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ... Read More

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, ... Read More

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.
குற்றம்

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ... Read More