Tag: குற்றம்
செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை/ மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 50 கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் மயிலாடும் பாறை ... Read More
கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்.. பாரதிய ... Read More
தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.
தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் ... Read More
தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர். தஞ்சை ... Read More
திருச்சி ரயில்வே பெண் ஊழியர் டூவீலர் மோதி பலி.
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ... Read More
ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது . இந்த நியாய விலை கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட ... Read More
மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பாப்பாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ... Read More
பிறந்த குழந்தை புதரில் வீச்ச. விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி.
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன ... Read More
திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி ... Read More
சங்கரன்கோவிலில் குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணமாக கிடப்பதாக சங்கரன்கோவில் நகர் காவல் ... Read More
