Tag: குற்றம்
நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சியில் உள்ள மிளகாய்பட்டி, முசுவனூத்து 2 கிராமங்களுக்கு இடையே ஒரு தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரியில் இன்று ... Read More
செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.
செய்தியாளர் செங்கை ஷங்கர். அடுத்தடுத்து இரண்டு பசுமாடுகள் போதுமான சிகிச்சை அளிக்காமல் பரதவிப்பு.. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை அவசர ஊர்தி இல்லாததால் சாலையில் அடிபடும் ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் ... Read More
பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சாமி சிலை திருட்டு- போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை ஊராட்சிக்குட்பட்ட மேற்குடிக்காடு கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றி அம்மன் கோயிலில் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சாமி சிலையை மர்ம நபர்கள் அறையின் ... Read More
செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ... Read More
இருங்கலூர் தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் மீது ஆட்டோ மோதி விபத்தில் படுகாயம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது அவ்வழியே வந்த ஆட்டோ மோதி விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார். ... Read More
பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் ... Read More
குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி, சிவஞானபுரம் "மருதாணி குட்டம்" குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் ... Read More
திருச்சி ஏர்போர்ட்டில் ₹.9.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் ... Read More
நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் ... Read More
கடலூர் அருகே மின்னல் தாக்கி நான்கு பசுமாடுகள் உயிரிழப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் மின்னல் தாக்கி உயிரிழந்தது. மின்னல் தாக்கிய அதிர்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த முத்து ... Read More
