Tag: குற்றம்
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து ... Read More
இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ... Read More
கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.
செய்தியாளர் பா.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம். திருப்புவனத்தில் கல்லூரி மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக செவ்வாய்க்கிழமை போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சிவகங்கை ... Read More
4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் ... Read More
கோவில்பட்டியில் பேட்டரி கடையின் கதவை உடைத்து திருட முயற்சி – பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் ஜெகதீஸ் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார் இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ... Read More
அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது ஒருவர் தலைமறைவு ஒரு கார் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 7730 பறிமுதல். ஈரோடு ... Read More
துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
திருச்சி தென்னூர் ஹய் ரோட்டில் கடந்த 25.10.2022 ஆம் தேதி நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த் (28) என்பவரை ... Read More
செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் ... Read More
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று ... Read More
செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து ... Read More
