Tag: குற்றம்
துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
திருச்சி தென்னூர் ஹய் ரோட்டில் கடந்த 25.10.2022 ஆம் தேதி நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த் (28) என்பவரை ... Read More
செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் ... Read More
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று ... Read More
செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து ... Read More
வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம்சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் வி.ஐ.டி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு பயின்று வந்த மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிரிஷ் ... Read More
மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பெருங்களத்தூர், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட 44 நியாயவிலை கடைகள் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் இயங்குகிறது. இதில் ஒரு ... Read More
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து, ... Read More
புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி 300க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், ... Read More
சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்து. 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்.
ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வேனில் வந்த 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ... Read More
ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி ... Read More
