Tag: குற்றம்
வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை திமுக கவுன்சிலர் ... Read More
செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More
சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்.
செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ஆட்டின் உரிமையாளரை கட்டி போட்டு முப்பது ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ... Read More
மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் படுகாயம்.
செய்தியாளர் - சூ.வினோத்குமார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார். மணச்சநல்லூர் அருகே ... Read More
ஊட்டத்தூரில் மோட்டார் பைக் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை.
செய்தியாளர் சூ.வினோத்குமார் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக் திடீர் மாயம். கைவரிசை காட்டிய மர்ம நபர்கள். ஊட்டத்தூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது ... Read More
நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா, தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவர் இப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராணி, 2 குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் ... Read More
நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர் நேற்று இரவு பணிக்காக பேட்டை ... Read More
மின்கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் மின் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் மிகவும் ... Read More
தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு செங்கல்பட்டு அருகே சிறுத்தைபுலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்திய கேமராவில் நாய்கள் நடமாட்டம் இருப்பது பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் மூன்று கன்றுக்குட்டிகள் மர்ம மான ... Read More
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.
அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புசுமார் 55 சவரன் நகைகள்திருட்டு போனது,மேலும் சின்ன சங்கரன் கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா ... Read More
