BREAKING NEWS

Tag: குற்றம்

கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
கடலூர்

கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் (வயது 66) இவரது பண்ணை வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி ... Read More

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டு

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து அதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்.     இவரது வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டிகளை தொடர்ந்து கடந்த இரு ... Read More

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ  குட்கா பறிமுதல்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ குட்கா பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் முத்தாண்டிபட்டி பிரிவு சாலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் இன்றி சாலையோரமாக ... Read More

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பொறுப்பு மாவட்டமான தஞ்சையில் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் ... Read More

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.
திருச்சி

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.   சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை ... Read More

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ... Read More

சட்டவிரோதமாக  கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!
கடலூர்

சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ... Read More

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார்.     இவரை ... Read More

ஊரப்பாக்கத்தில் சாலை பணியாளர் மீது கார் மோதியதில்  சம்பவ இடத்திலேயே பலி.
செங்கல்பட்டு

ஊரப்பாக்கத்தில் சாலை பணியாளர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி.

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்த காரணத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலைகளில் இருந்து சிறு சிறு கற்கள் வெளியேறியதோடு சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் பயணிப்பதால் சாலை ஓரங்களில் மணல்கள் ... Read More

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம்

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More