Tag: குற்றம்
கடலூர் அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு:- போலீசார் விசாரணை
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு ... Read More
வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இதனால் வார சந்தையில் வாராவாரம் ... Read More
எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ... Read More
கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி சங்கீதா இவர்களுக்கு ரிஷி(6) என்ற மகனும் ... Read More
தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. ... Read More
டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பழனியப்பா நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடச் சென்றனர். பிச்சாண்டார்கோயில் ... Read More
நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய ... Read More
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார். ... Read More
விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கேட்டு அடுப்பு வைத்து சமைத்து நூதன போராட்டம்.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாய் தலையணை மற்றும் ... Read More
வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..
வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 ... Read More
