BREAKING NEWS

Tag: குற்றம்

நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி

நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய ... Read More

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
தஞ்சாவூர்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..

விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார்.     ... Read More

விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கேட்டு அடுப்பு வைத்து சமைத்து நூதன போராட்டம்.! 
கடலூர்

விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கேட்டு அடுப்பு வைத்து சமைத்து நூதன போராட்டம்.! 

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாய் தலையணை மற்றும் ... Read More

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..
சேலம்

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.     சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 ... Read More

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
Uncategorized

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே. அருமைராஜ் தலைமையிலான கிராம மக்கள் தூத்துக்குடி ... Read More

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.
சிவகங்கை

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 27 என்பவருக்கும் கல்லல் அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு ... Read More

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த செக்கானோடை வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிகுந்த துர்நாற்றத்துடன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.     ... Read More

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..
திருப்பூர்

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..

திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழி குண்டு குழியமாக உள்ளது ரயில்வே கேட்டில் இருந்து தொடங்கி ராமசாமி நகர் நுழைவாயில் பகுதி வரை ரோடு குண்டும் குழியுமாக ... Read More

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
தஞ்சாவூர்

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே ... Read More