Tag: குற்றம்
பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ... Read More
ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் செல் போன் டவர் மீது தற்கொலை முயற்சி.
தேனி மாவட்டம் கோட்டூரில் புதிய தமிழகம் கட்சியின் முன்னால் மாவட்ட துணைச்செயலாளர் கருப்புத்துரை, கோட்டூரில் செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், ... Read More
ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்.
செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த தகவலை பின்பற்றியதால் விபரீதம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(25) ... Read More
பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரவட்ல கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன். வயது 51 தந்தை பெயர். கோவிந்தசாமி இவருக்கு முதல் மனைவி பெயர் சரளா. இவர்களுக்கு இரண்டு ஆண்களும் ஒரு மகளும் உள்ளனர் இரண்டாவது ... Read More
வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More
அந்தியூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் தற்காலிக பணி நீக்கம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இன்று பொதுமக்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஆவின் ... Read More
குடிபோதையில் ஓட்டல் உரிமையாளர் மண்டை உடைத்து கடையை சேதப்படுத்திய 3 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர், தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். ... Read More
கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தை சேர்ந்த ஜெபின் என்பவர், ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் 4 ஆயிரத்தை ஜெபின் கொடுத்துவிட்டார். இகூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் ... Read More
தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர். தஞ்சை ... Read More
எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ... Read More
