Tag: குற்றம்
வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More
அந்தியூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் தற்காலிக பணி நீக்கம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இன்று பொதுமக்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஆவின் ... Read More
குடிபோதையில் ஓட்டல் உரிமையாளர் மண்டை உடைத்து கடையை சேதப்படுத்திய 3 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர், தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். ... Read More
கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தை சேர்ந்த ஜெபின் என்பவர், ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் 4 ஆயிரத்தை ஜெபின் கொடுத்துவிட்டார். இகூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் ... Read More
தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர். தஞ்சை ... Read More
எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ... Read More
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூதாட்டியின் ... Read More
வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் தெய்வபாண்டியன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் ... Read More
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், ... Read More
கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாக கூறி, தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ... Read More
