Tag: குற்றம்
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை காவல் ... Read More
பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வசிக்கும் அருள். என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன். அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி அதில் அவர் கூறி இருப்பதாவது பேரணாம்பட்டு பழைய ... Read More
கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் புகுந்து 60 சவரன் தங்க நகைகள், ரூ.2.32 லட்சம் ரொக்க பணம், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி ... Read More
வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி ... Read More
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.
போடி செய்தியாளர் மு.பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலம்பரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு சுற்றியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர். மாணவர்கள் ... Read More
விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர். விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை ... Read More
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More
அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர். என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More
கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் தண்ணீர் கிணற்று தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (எ) கோடாங்கி மாரியப்பன் (52). விவசாயி. ... Read More
