Tag: குற்றம்
தேனி அருகே கம்பத்தில் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்
தேனி மாவட்டம் கம்பத்தில் ரொட்டி தரமறுத்த வியாபாரியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர் . பாரதியார் நகரை சேர்ந்த சுருளிவேலு என்பவர் மூன்று சக்கர சைக்கிளில் ... Read More
ஆசிரியர் தம்பதியினர் கொலை வழக்கு: நகை பணத்திற்காக எதிர் வீட்டுக்காரர்களே கொலை செய்த அம்பலம்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர் . அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் . நகரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் , ஜோதிமணி கடந்த ... Read More
கூண்டு வேன்களில் கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை தனிப்படை போலீசார் வேன்களோடு பறிமுதல் செய்தன.ர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சைக்கு கடத்திவரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த அடிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். தஞ்சை ... Read More
திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கிய போதும் தனது 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீறல் கூட விழாமல் பார்த்துக் கொண்ட தாய் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய் உயிரிழந்த நிலையில் தனது மூன்று மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீரல் கூட விழாமல் காப்பாற்றி இருக்கிறார். ... Read More
காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், பசுவந்தனை காவல் நிலைய ... Read More
சிவகாசி அருகே, கோவில் பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், கோவில் பகுதியில், மற்றும் பேருந்து நிறுத்தும் ... Read More
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் பாலாண்டி ,சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ... Read More
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் தரங்கம்பாடி மீனவர்கள் பாதிப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசனுக்கு ... Read More
விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.6.68 லட்சம் பறிமுதல்.
போன வருஷமும் இதே நாளில்தான் ரெய்டு! விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டட தரைத்தளத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி, திட்ட பணிகளில் ... Read More
தேனி, போடிநாயக்கனூரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற நபரை கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த கமலம் (72) என்ற மூதாட்டி போடிநாயக்கனூருக்கு அவரது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது அதே பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் ... Read More
