Tag: குற்றம்
காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், பசுவந்தனை காவல் நிலைய ... Read More
சிவகாசி அருகே, கோவில் பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், கோவில் பகுதியில், மற்றும் பேருந்து நிறுத்தும் ... Read More
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் பாலாண்டி ,சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ... Read More
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் தரங்கம்பாடி மீனவர்கள் பாதிப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசனுக்கு ... Read More
விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.6.68 லட்சம் பறிமுதல்.
போன வருஷமும் இதே நாளில்தான் ரெய்டு! விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டட தரைத்தளத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி, திட்ட பணிகளில் ... Read More
தேனி, போடிநாயக்கனூரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற நபரை கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த கமலம் (72) என்ற மூதாட்டி போடிநாயக்கனூருக்கு அவரது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளார். அப்பொழுது அதே பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் ... Read More
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய் உள்ளது அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்கள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர் ... Read More
அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த ... Read More
பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு ... Read More
‘ஆபரேஷன் மின்னல்’ கைது செய்யப்பட்ட ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்ட மர்மம் என்ன? – ஈபிஎஸ் கேள்வி..
ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும். திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் ... Read More
