BREAKING NEWS

Tag: குற்றம்

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.
Uncategorized

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.

  செய்தியாளர் விஜய் .   கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி த/பெ முத்துசாமி, இவரது தாய் சின்னபிள்ளை க/பெ முத்துசாமி என்பவர் கடந்த ஆண்டு இவரது தந்தை ... Read More

நெல்லை மாவட்டம் முக்கூடலில்   எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு பல வருடங்களாக குடிநீர் பிரச்சனை இருக்கின்றது. இதனை பற்றி பலமுறை பஞ்சாயத்தில் கோரிக்கை அளித்தும் ... Read More

போடியில் மூதாட்டி ரஞ்சிதம் என்பவரிடம் 1,49,000 ஐ ஆன்லைனில் மோசடி செய்த -3 பேரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி

போடியில் மூதாட்டி ரஞ்சிதம் என்பவரிடம் 1,49,000 ஐ ஆன்லைனில் மோசடி செய்த -3 பேரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

  தேனி மாவட்டம் போடியில் கந்தசாமி மனைவி மூதாட்டி 78 வயதுடைய ரஞ்சிதம் என்பவர், அவரது மகள் ஸ்ரீ தேவி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ... Read More

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.
திருப்பூர்

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் என்பவர் நிர்வாகித்து கூறப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் ... Read More

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.
Uncategorized

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.

"கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கம்போடியாவில் வேலை தேடிச் ... Read More

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது அவுரிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு கிருத்திகா(11) என்ற மகள் இருக்கிறார். கிருத்திகா மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.   பள்ளிகளுக்குக் ... Read More

ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!
விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!

ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது.   இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கவனப்படுத்தியும் சரி ... Read More

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.
திருநெல்வேலி

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் அரசு அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலை வைத்து மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.   ஆனால் மீனவர்கள் ... Read More

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமரவேல் பாண்டியன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் காலை 8.45.மணி அளவில் மாதனூர் அடுத்த கொல்லமங்கலம் நான்கு வழி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியை பறக்கும் ... Read More

செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.
திருவண்ணாமலை

செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஊத்தங்கரிலிருந்து மாரியப்பன் அவரது மனைவி கண்ணகி மற்றும் பேரக் குழந்தையுடன் உறவினர் விசேஷத்திற்காக மாதிமங்கலத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,     செய்யாற்று மேம்பாலம் அருகே ... Read More