Tag: குற்றம்
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.
திண்டுக்கல் அருகில் உள்ள. வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (42). கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார் இவரும் அஞ்சுகுழிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சித்திக்(40) என்பவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ... Read More
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ... Read More
அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட சாலையைத் துண்டித்த மணல் கொள்ளையர்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.
செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை,செப். 28-திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் மிகவும் பிரசித்தி பெற்று புராணங்களில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வீர ஆஞ்சநேயர் கோயில் அணைப்பட்டி அருகே செல்லும் வைகை ஆற்றுப் படுகையை ... Read More
மண்ணையும் காணும்..! மரத்தையும்_காணும். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை கற்பகராஜ் அராஜகம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாட்டக் கரிசகுளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது ராம்நகர். ... Read More
சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நேரில் ஆய்வு:-
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ். டி.பி.ஐ ... Read More
தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.
தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே மூன்று மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை அமைந்து ... Read More
தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் ... Read More
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து நாகர்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ... Read More
வாழப்பாடி அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மற்றும் கோயிலுக்கு சார்ந்த சொத்துக்களை மீட்டுத்தர கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுப்பூர் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செல்லியம்மன், சென்றாய பெருமாள் மாரியம்மன் கோவில் உள்ளது. ... Read More
கோவில் நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதால் சாலை மறியல்..!!! போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு அரசு அதிகாரிகள் பட்டா வழங்கியதை கண்டித்து பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. ... Read More
