BREAKING NEWS

Tag: கோவில்பட்டி

தீபாவளி பண்டிகை – எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் – 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.
தூத்துக்குடி

தீபாவளி பண்டிகை – எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் – 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.

  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை அதிகாலை முதல் களை கட்டியது. 12 ஆயிரம் முதல் 15ஆயிரம் ஆடுகள் ... Read More

உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா – தரையில் கீழே விழுந்து கோட்டாட்சியரை வணங்கிய விவசாயிகள்
தூத்துக்குடி

உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா – தரையில் கீழே விழுந்து கோட்டாட்சியரை வணங்கிய விவசாயிகள்

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இளையரசனேந்தலையடுத்த ஆண்டிப்பட்டியில் உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் திடீர் ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.     இதை அடுத்து ... Read More

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு முன்னாள் முதல்வர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி முன்னாள் ... Read More

காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.
தூத்துக்குடி

காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.   தகவலின் அடிப்படையில், பசுவந்தனை காவல் நிலைய ... Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் ... Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமை கோவில்பட்டி கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் திருவுருவ படத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் ... Read More

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து,     ரூபாய் 11.29 லட்சம் ... Read More