Tag: தஞ்சாவூர் மாநகராட்சி
உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நிலைய ... Read More
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பட்டை நாமும் இட்டு ... Read More
தமிழகத்தில் கடன் இல்லாத முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாமன்ற கூட்டத்தில் தஞ்சை மேயர் அறிவித்தார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் தஞ்சை மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் சரவணகுமார் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ... Read More
தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், இந்தியாவில் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சாவூர் விளங்குகிறது தினமும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரகணங்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தஞ்சை மாநகர் கடந்த ஒரு ஆண்டாக ... Read More
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று மதிய உணவு வழங்கிய தொண்டு நிறுவனம்.
தஞ்சாவூர், தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு இரண்டு மணி வரை தெரு கடைகள் விற்பனை படுச்சோராக நடைபெற்றது. அப்போது தேங்கிய குப்பைகள் டன் கணக்கில் இருந்தன அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ... Read More
சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து பெண் காவலர்.
தஞ்சை பெரியகோவில் ரவுண்டா சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி ரோட்டில் பள்ளம் தெரியாததால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி வாகனம் ஓட்டி வந்தனர். இதனை ... Read More
மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தீபாவளியை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கேசவன் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் ... Read More
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 50 தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா மளிகைபொருட்கள் தொகுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை திட்டம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அவர்களுக்கு தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 18 வகையான மளிகை ... Read More
தஞ்சாவூரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி பெரிது உதவிகரமாக உள்ளதாக ... Read More
தஞ்சை மாநகராட்சியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!!
தஞ்சை மாநகராட்சி 14ம் வட்டம் கீழவாசல் பகுதி படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!! தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் துணை மேயர் டாக்டர் ... Read More
