Tag: தமிழ்நாடு
40 வருடங்களாக சேரும் சகதியும் கலந்த குடிநீர் வருவதால் நோய் தொற்று என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை
உதகை அருகே பிக்கட்டி சிவசக்தி நகர் கிராம பகுதியில் கடந்த 40 வருடங்களாக சேரும், சகதியும் கலந்த குடிநீரை பயன்படுத்தி வருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக பாதிப்படைந்த கிராம மக்கள் நூதன முறையில் கலங்கிய ... Read More
குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் சாதி சான்றிதழ் வழங்க கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்: ... Read More
பாபநாசம் அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் சவேரியார் மற்றும் அந்தோணியார் கோவில் தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோட்டார் பழுது காரணமாக நான்கு நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி ... Read More
அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து ... Read More
டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்
மயிலாடுதுறையில்,கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவந்த, அரசு உதவி பெறும்.டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலை. புதிதாக ரூ- 15 கோடி செலவில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்படித்த முன்னாள் மானவர்களால் பொருளுதவி செய்யபட்டு கட்டபட்டு ... Read More
நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா
அம்மாப்பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே உள்ள நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பேபி தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ... Read More
30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ... Read More
ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலையில் வந்த ... Read More
தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ( சிஐஎஸ்எப்) போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள் மீது தக்கோலம் போலீசில் புகார் தரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More
மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி
பிச்சை எடுக்கும் மூதாட்டியும் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்வதற்கு மனமில்லாமல் அதிகாரிகளிடம் ... Read More









