Tag: தமிழ்நாடு
வேலூர் அருகே ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை சமூக ஆர்வலர்
வேலூர் மாவட்டம் மேல் வெங்கடாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் சமூக ஆர்வலர் சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். ... Read More
திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் ரியல் எஸ்டேட் அதிபர் அவிநாசியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முன்னாள் திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் என்பவர் தனது ரியல் எஸ்டேட்டில் உதவி ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை. வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் உள்ள ஏ.என்.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவாடாவைச் சேர்ந்த ராகவி என்ற மாணவி இரண்டு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை. கண்ணன்கோட்டையை சேர்ந்த ... Read More
வன்னியர் சங்கத்தின் 44 வது ஆண்டு துவக்க விழா – க.வைத்தி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
வன்னியர் சங்கம் துவங்கப்பட்டு 43 ஆண்டுகள் கடந்த நிலையில் வன்னியர் சங்கத்தின் 44 துவக்க விழாவை முன்னிட்டு தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் அதேபோல் ... Read More
திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More
ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை. எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த ... Read More
தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More
மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை ... Read More
குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குறவர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். தூய்மை பணியாளராகவும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில் கடந்த ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.
வயல் வெளியின் மையப் பகுதியில் குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்திருப்பதால் புதிதாக சாலை அமைக்கும் பணி மற்றும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் ஓரம் இராட்சச குழாய்கள் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர். ... Read More
