Tag: தமிழ்நாடு
கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாகதான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் தேனி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா பேச்சு
அத்தியவாசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More
வண்டலூர் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் தீயனைப்பு துறையினர் செயல் விளக்க விழிப்புணர்வு..
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீயணைப்புத்துறை மாவட்ட ... Read More
மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் இயங்கி வரும் டார்லிங் எலக்ட்ரானிக் ஷோரூமில் கடந்த 15.07.2023-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு சட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஷோரூமில் விற்பனைக்கு வைத்திருந்த ... Read More
செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி
அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ... Read More
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். ... Read More
மணிப்பூரில் பாதிக்கபட்ட மக்களின் பாதுகாப்பு வலியுறுத்தி ராணிப்பேட்டையில் மாபெரும் அமைதி போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் சார்பில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூர் பேராயர் ஹன்றி சர்மா நித்தியானந்தம் தலைமையில் மாபெரும் அமைதி போராட்டம் நடைபெற்றது. எஸ் எம் ... Read More
பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் பாரத் எலும்பு கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தமிழ்நாடு மாநிலம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.
பேரணாம்பட்டு கே கே நகர் ஜே ஜே நகர் எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இவர்களில் பெரும்பாலான குடும்ப பெண்கள் குமரிகள் சூ தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் ... Read More
குடியாத்தம் – ராமாபுரம் இடையே மினி பஸ் !!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து க கல்லூர், பாக்கம், வெங்கடாபுரம், கொச்சலூர், ராமாலை ஆர் கிருஷ்ணாபுரம் ஆர் ராமாபுரம் கிராமம் வரை மினி பஸ் என்று வந்தது .கடந்த சுமார் ... Read More
அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்வார். வேலூர் இப்ராஹிம்
சிறுபான்மையின மக்களுக்கு பொது சிவில் சட்டம் எதிராக உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் இப்படியே பொய் சொல்லி இஸ்லாமியர்களை பயமுறுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டம் கூத்துக்கச்சேரி நாடகம் ... Read More
