Tag: தமிழ்நாடு
யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்மாவட்ட அளவிலான 14 ஹாக்கி அணிகள் ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.
தஞ்சாவூர் மாவட்டம்; திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். அர்ஜுனன், ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது இதில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும் குறைகளையும் இந்த ஜமாபந்தியில் தெரிவித்தனர். மனுக்களாகவும் ... Read More
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை ... Read More
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.
கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது - மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் ... Read More
அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையின் புதிய சுரங்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம்-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்த்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ... Read More
வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, கே.சிங்காரக்கோட்டையில், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசீனிவாச பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், முனியப்ப சாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திங்கள்கிழமை ... Read More
புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால் எம்.எல்.ஏ. கோபம் .. தஞ்சாவூர் மாவட்டம் ... Read More
உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ... Read More
கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி... 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கயத்தார் கிழக்கு ... Read More
