BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
ராணிபேட்டை

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளிக்கால் ஊராட்சியில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.     இந்நகழ்ச்சிக்கு ஊராட்சி ... Read More

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 
ஆன்மிகம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More

வேலூர் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்ப்பு.
வேலூர்

வேலூர் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்ப்பு.

வேலூர் மாவட்டம். வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பியாக கோடீஸ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அபர்ணா மற்றும் காவல்துறை ... Read More

கே.வி.குப்பத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.
வேலூர்

கே.வி.குப்பத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.

தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அந்தப் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கே.வி.குப்பம் ‌வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ... Read More

பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உத்திர ரங்கநாதர் ... Read More

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்!  எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!
வேலூர்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்! எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர். ... Read More

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு
அரியலூர்

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சண்முகசுந்தரம் ஏப்ரல் 25 ந்தேதி அன்று மாலைபூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றவர். நேற்று காலை ஏப்ரல் 26 ந்தேதி ... Read More

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹. 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.  2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி

அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு ... Read More