BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
அரசியல்

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ... Read More

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு ... Read More

ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவலருக்கு பாராட்டு.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை குழந்தைகள் காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்த காவலருக்கு பாராட்டு.

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைகுட்பட்ட காரை பகுதியில் இயங்கி வந்த அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு சிறுவர்கள் தீடீர்யென காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண்சுருதி அவர்கள் உத்தரவுபடி,   ... Read More

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து;  வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.
வேலூர்

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து; வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.

வேலூர் மாவட்டம்;  அங்கன்வாடி ஊழியர்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்கிட வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுப்பு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் ... Read More

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..
வேலூர்

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிற துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு இன்று 25/04/2023 உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிகளை உள்ளடக்கிய ஒன்பது கரு ... Read More

போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,
வேலூர்

போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,

தமிழ்நாட்டில் இயங்கி வரும் போக்குவரத்து கழக மண்டலங்களில் வேலூர் மண்டலத்தில் 40 நாற்பத்துக்கும் மேற்பட்டடிக்கெட்பரிசோதனை ஆய்வாளர்கள் (ci) பணிபுரிந்து வருகிறார்கள், இவர்களில் 7 ஏழு பேர் பஸ் நிலையங்களில் வெய்யில்என்று பாராமல் சுகாதாரமற்ற சுவாச ... Read More

செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
அரசியல்

செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான ... Read More

சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை

சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர கிராமமான சந்திரபாடியில் உலக புவி நாளையொட்டி நேச்சுர் என்விரோன்மென்ட் அண்ட் வில்டிஃபி சொசைட்டி (NEWS) என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்கிற விழிப்புணர்வு ... Read More

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, தூத்துக்குடியில் VAO லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ... Read More

சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ் கடந்த 13 ந்தேதி மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட ... Read More