BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா  டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.
தென்காசி

சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியில் தபசு மண்டபம் அருகே அமைந்துள்ள தங்கவிலாஸ் வணிக வளாகத்தில் சீதா மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையை டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார். தொழிலதிபர் ... Read More

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செப்.24 ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ... Read More

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு
ஈரோடு

ஈரோட்டில் மினி டைடல் பார்க் திட்டம். டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

ஈரோடு என்றாலே ஜவுளி தொழில் தான் மிகவும் பிரபலானது. இதையடுத்து லெதர் பொருட்கள், கெமிக்கல், பொறியியல் தொழில்கள், தேங்காய் வியாபாரம் உள்ளிட்டவை சிறந்து விளங்குகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ... Read More

நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!
காஞ்சிபுரம்

நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி ... Read More

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!
வேலூர்

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 08.09..2025 மாலை 5.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ... Read More

தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் 
வேலூர்

தெருவில் இருக்கும் பொது வழியை சமையல் அறையாக மாற்றி பயன்படுத்தி வரும் நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் 

வேலூர் மாவட்டம், வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த பி .பூவரசி க/பெ. புஷ்பராஜ். இவர்கள் இருக்கும் பக்கத்து தெருவான அம்பேத்கர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சீனிவாசன் நகரில் ... Read More

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.
அரசியல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை ... Read More

காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!   
வேலூர்

காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!  

வேலூர் மாவட்டம், காட்பாடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்புவுக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வேலூர் மாநகர் ... Read More

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி NGO. காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிச்செல்வம்(31). இவர் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வம் சண்முகா நகர் ... Read More

சென்னை – கடலூர், திண்டிவனம் – தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா? உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்!
அரசியல்

சென்னை – கடலூர், திண்டிவனம் – தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா? உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், அத்திப்பட்டு - புத்தூர் புதிய தொடர்வண்டிப் பாதை ... Read More