BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தொடங்கியது டிஎன்பிசி குரூப் 4 தேர்வு ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்.
தமிழ்நாடு

தொடங்கியது டிஎன்பிசி குரூப் 4 தேர்வு ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்.

தமிழ்நாடு முழுவதும் 7247 மையங்களில் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது சுமார் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ... Read More

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
அரசியல்

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு  வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.  இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.
தமிழ்நாடு

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக கடந்தாண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த ... Read More

ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.
ராணிப்பேட்டை

ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.

ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. பிரச்சாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். சிஎம்சி இயக்குநர் விக்ரம் மாத்தியூஸ் மற்றும் இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உடன் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ... Read More

திருவிளையாட்டம் ஊராட்சியில்  பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .
மயிலாடுதுறை

திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .

திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் - கிராம மக்கள் மகிழ்ச்சி. தரங்கம்பாடி, மே.14 மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் ... Read More

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு   சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வங்காரம்பேட்டை ஸ்ரீ வீரமா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பரணிதரன் கனகா குடும்பத்தினர் ... Read More

யிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவம்.
மயிலாடுதுறை

யிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவம்.

மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா விடிய விடிய நடைபெற்றது வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பெண்கள். ... Read More

மயிலாடுதுறை மாயூரநாதர்  திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்பு. இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. ... Read More