Tag: தமிழ்நாடு
ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீ ராம சமுத்திரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது இந்த தீமிதி திருவிழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா டாக்டர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் ஆண்டுதோறும் 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது தீவிரமாக ... Read More
தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .
தூத்துக்குடி தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமான அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்த பின்பு வாக்கு என்னும் பணி ... Read More
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு: போலிசாரே தடுக்காமல் பாதுகாப்பு வழங்கி, மாலையில் வழக்குப்பதிவு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரியபள்ளம் கிராமத்தில் நேற்று ... Read More
கிரீடம் / கண்ணாடி வளையல் / வண்ண புத்தாடைகள் சகிதம் தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்.
மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி , சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் ... Read More
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகளை தட்டி தூக்கிய விருதம்பட்டு போலீசார் .சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 37 சவரன் நகை மீட்பு.வேலூர் ... Read More
வங்காரம்பேட்டை ருத்ர மகா காளியம்மன் கரகம், பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயம் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நவநீத பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை ... Read More
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ... Read More
உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது ... Read More
வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாரியங்காவல் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு 147 பேர் தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடித்து ... Read More
