BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

மேலத் திருமணஞ்சேரி  ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மேலத் திருமணஞ்சேரி ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுக்கா மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்திருக்கும் அருள் பவிக்கும் ஸ்ரீ ருத்ராபதீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காவடி ... Read More

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருமாக்கநல்லூர், வையச்சேரி பகுதியில் பெருமாக்கநல்லூர் பாசன வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு 3 கிலோமீட்டர் ... Read More

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி ... Read More

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

இராஜகோபாலபுரம் ஸ்ரீ ஐயன்-பிடாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு ... Read More

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குத்தாலம் சௌந்தரநாயகி சமேத ருத்ராபதியார் ஆலய 107 ஆம் ஆண்டு அமுது படையல் ,வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் பழமை வாய்ந்த சௌந்தரநாயகி சமேத ... Read More

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தேரழந்தூர் சந்தான காளியம்மன் ஆலய 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலய பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் ... Read More

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.
கிருஷ்ணகிரி

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக நல்ல ஆசியுடன் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாகம் தீர்க்கும் ... Read More

தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
தஞ்சாவூர்

தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.

கடந்த ஐந்து நாட்களாக அக்னி நட்சத்திரம் வாட்டி வந்த நிலையில் பத்து நிமிடம் மட்டும் தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. கடந்த நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ... Read More

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
திருநெல்வேலி

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.

தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ... Read More

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
கருர்

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் வலுவடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ... Read More