BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி.
மதுரை

மதுரையில் திடீர் கன மழையால் மண்ணும், மக்களும் மகிழ்ச்சி.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து எடுத்து கொண்டு இருந்தது.மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதியவர் ஒருவர் வெயிலிலுக்கு பலி ஆனார். 107 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் ... Read More

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.
வேலூர்

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச ... Read More

ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவன்,ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவன்,ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்.

தமிழ்நாட்டில் நடிகைகளுக்குத்தான் கோயில் கட்டி பார்த்திருக்கிறோம். கட்டிய மனைவியை கொடுமை படுத்தியும், குடிபழக்கத்தால் பெற்ற பிள்ளைகளுக்கு கூட உணவு அளிக்காத இக்காலத்தில், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது ஆச்சரியத்தையும் ... Read More

கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்
கருர்

கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்

கரூர் மாவட்ட செம்படாபாளையத்தில் தோகைமுருகன் பில்டர்ஸ் மற்றும் கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனங்களின் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்களுக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. செம்படாபாளையத்தை சேர்ந்தவர் தோகை ... Read More

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.
தேனி

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளாக காவடி எடுத்து கால்நடையாக நடந்து ... Read More

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  வெடிவிபத்து.
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுதர்ஷன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. 6 பேர் உயிரிழந்தனர். Read More

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.
கருர்

கரூரில் மழை வேண்டி பாட்டு பாடு கும்மி அடித்து சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோயில் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் அரசு காலனி பகுதியில் அமைந்துள்ள சமயபுரத்து மகா பொட்டு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா முன்னிட்டு வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் சங்கம் ... Read More

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
நாமக்கல்

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நீடித்து வருகிறது நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டு உள்ள நிலையில் 5 மாதத்திற்கு மேலாக மழை ... Read More