Tag: தமிழ்நாடு
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் ... Read More
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.
கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More
பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ... Read More
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ... Read More
ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளVgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ... Read More
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி . அதிக வெப்பம் காரணமாக நேற்று இரவு ... Read More
புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ... Read More
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா
கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக ... Read More
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு.
திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு ஆலய தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
