BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர்.
தேனி

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர்.

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர். மாவட்ட ஆட்சியர் பார்வையிட வந்த பொழுது சிக்கிய இளைஞர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி ... Read More

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருவள்ளூர்

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் ... Read More

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் ... Read More

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More

கரூரில்  உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.
கருர்

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா.

கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ... Read More

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
தேனி

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ... Read More

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.
தமிழ்நாடு

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளVgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ... Read More

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.
நீலகிரி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியாளர்களிடம் பேட்டி . அதிக வெப்பம் காரணமாக நேற்று இரவு ... Read More

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம்

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ... Read More