Tag: தமிழ்நாடு
மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை அருகே மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு ... Read More
எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர்
எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் - எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர் நான் பிரதமர் மோடியிடம் ... Read More
கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் ... Read More
பேரணாம்பட்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி கதிர் ஆனந்தை ஆதரித்து உதயாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
பேரணாம்பட்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி கதிர் ஆனந்தை ஆதரித்து உதயாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய திமுக சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே பாராளுமன்றத் தேர்தலையொட்டி ... Read More
மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகு உட்ப்பட்ட சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி மதுரவாயல் அருகே போரூர் ஜங்ஷன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ... Read More
நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட ... Read More
திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. அப்படி நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் கூறினால் அவர் வெள்ளை அறிக்கை வெளியிட ... Read More
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா - 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர ... Read More
வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி
வேலூர்மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,670 பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி வேலூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது இதில் 103 பொதுத்தேர்வு மையங்களில் 9210 மாணவர்களும் ... Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே ... Read More
