Tag: தமிழ்நாடு
ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர்… இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர்
ஆண்டிப்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக மூன்று மணி நேரம் சாலையில் காத்திருந்த திமுகவினர். இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் கலந்து சென்றனர். தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ... Read More
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கிராமப்புறத்தில் அமைந்துள்ள மசூதிகளை ரமலான் நோன்பு காலங்களில் தொழுகைக்கு உதவும் வகையில் சீரமைத்து கொடுத்துள்ளதற்காக தற்போது பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். Read More
செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து ... Read More
நான் ஏ…டிமோ பீ..டிமோ இல்லை A டூ Z நான் தான்.. நான் சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன்
நான் ஏ...டிமோ பீ..டிமோ இல்லை A டூ Z நான் தான்.. நான் சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன் 38 பேரை வைத்துள்ள திமுக ஏன் இப்போது கேஸ், பெட்ரோல் விலையை ... Read More
400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி
2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி! வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ... Read More
மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு
மதுரையில் 50 வருடமாக பெட்டி கடை நடத்தி வரும் பெட்டி கடைக்காரர் அதிமுக எத்தனையா கட்சியா உடைந்து போனாலும் இரட்டை இலைக்கு தான் என் ஓட்டு என்றும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கார் மீண்டும் ... Read More
ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்
ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி குடியாத்ததில் பேட்டி Read More
பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல் ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் 16 தலைசிறந்த அணிகள் இப்போட்டியில் ... Read More
