BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.
தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.

வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் ... Read More

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல ... Read More

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
தேனி

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் விளம்பரப் பதாகைகள் போஸ்டர்கள் உள்ளிட்டவைகள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது தேர்தல் நடத்தை விதிமுறைகள் ... Read More

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது .
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது .

ஒசூர் அருகே +1 மாணவி அடித்து கொலை ஏரியில் சடலம் மீட்பு; சிசிடிவி காட்சி அடிப்படையில் பெற்றோர்கள் உட்பட மூன்று பேர் கைது . கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலுார் அருகே பட்டவாரப் ... Read More

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
கோயம்புத்தூர்

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் இன்று ஈரோட்டில் நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் , நாமக்கல் பாராளுமன்ற ... Read More

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,
திருவள்ளூர்

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் ஒவ்வொறு துறையில் ... Read More

பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-
மயிலாடுதுறை

பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் இவற்றில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சுத்துக்களாக உள்ளது இவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி ... Read More

ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

இலவச பல் மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு வாகை ஆண்டின் ... Read More

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
தேனி

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை தமிழகம் கேரளா போன்ற பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கான ... Read More

பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்

பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற ... Read More