Tag: தமிழ்நாடு
மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.
மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் ... Read More
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ... Read More
ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பூர்ன புஷ்கலா குளுமதுரை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடந்து ஊராட்சி ... Read More
பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்
பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்:- ... Read More
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் ... Read More
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More
இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More
1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சித்தாநத்தம், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ செல்வகுமார் பயனாளி ஒருவரிடம் ரூ 1000 பணம் லஞ்சம் வாங்கியதாக போலீலஞ்ச ஒழிப்பு சார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Read More
திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது அருகில் உள்ள கடை வியாபாரிகள் தண்ணீர் கேன் குடங்களில் சுமந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் ... Read More
